நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். (அவையாவன:)
அவன் பேசும்போது பொய் பேசுவான்;
அவனிடம் நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்;
வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி)
ஆதாரம் : புகாரி
Monday, April 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துக்கள்:
Post a Comment