Tuesday, April 20, 2010

தொழுகையில் திருடுபவன்

Tuesday, April 20, 2010 by Admin ·
Labels: ,
"திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன்" என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியபோது, "அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்?" என்று நபித் தோழர்கள் கேட்டனர். ‘தனது ருகூவையும், ஸுஜுதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்’ என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் பதிலளித்தாகள். 

அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி)
நூல்கள்: அஹ்மத், ஹாகிம், தப்ரானி

0 கருத்துக்கள்:

Post a Comment

இதையும் படிக்கவும்

குர்ஆன், ஹதீஸ்

"அல்லாஹ்வின் வேதம் என்னும் குர்ஆன், என் வழிமுறை என்னும் சுன்னத், இவ்விரண்டையும் நான் விட்டுச் செல்கிறேன். இவ்விரண்டையும் நீங்கள் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் வழி தவறவே மாட்டீர்கள்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஅத்தா

இணைந்தவர்கள்