Monday, April 19, 2010

தர்ஹா வழிபாடு

Monday, April 19, 2010 by Admin ·
Labels: ,
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விடும் போது அவரது கப்ரில் வணங்குமிடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். இவர்களின் வடிவங்களையும் அதில் அமைத்து விடுகின்றனர். கியாமத் நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்கள்தான் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்கள்."

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி மற்றும் முஸ்லிம்.

0 கருத்துக்கள்:

Post a Comment

இதையும் படிக்கவும்

குர்ஆன், ஹதீஸ்

"அல்லாஹ்வின் வேதம் என்னும் குர்ஆன், என் வழிமுறை என்னும் சுன்னத், இவ்விரண்டையும் நான் விட்டுச் செல்கிறேன். இவ்விரண்டையும் நீங்கள் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் வழி தவறவே மாட்டீர்கள்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஅத்தா

இணைந்தவர்கள்