திருக்குர்ஆன் 25:72
Thursday, July 29, 2010
பொய் சாட்சியும், வீணான காரியமும்
"அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்ல மாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்."
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துக்கள்:
Post a Comment