Friday, September 10, 2010

பெருநாள் தொழுகைக்கு முன்..

Friday, September 10, 2010 by Admin ·
Labels:
"நபி(ஸல்) அவர்கள் உண்ணாமல் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்கு முன் உண்ண மாட்டார்கள்".

அறிவிப்பவர்: புரைதா(ரலி)
நூல்: திர்மிதீ

2 கருத்துக்கள்:

Anisha Yunus said...
September 10, 2010 at 7:39 AM

அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நெஞ்சம் நிறைந்த ஈத் முபாரக்!!

வ ஸலாம்
அன்னு

Admin said...
September 10, 2010 at 2:00 PM

வ அலைக்கும் ஸலாம் (வரஹ்)
தங்கள் வாழ்த்துக்கு நன்றி!
தங்களுக்கும் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்...!

Post a Comment

இதையும் படிக்கவும்

குர்ஆன், ஹதீஸ்

"அல்லாஹ்வின் வேதம் என்னும் குர்ஆன், என் வழிமுறை என்னும் சுன்னத், இவ்விரண்டையும் நான் விட்டுச் செல்கிறேன். இவ்விரண்டையும் நீங்கள் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் வழி தவறவே மாட்டீர்கள்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஅத்தா

இணைந்தவர்கள்