Friday, October 22, 2010

ஆதம் (அலை) படைக்கப்பட்ட நாள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:ஆதம்  (அலை) அவர்களை வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின், அந்த நாளின் இறுதி நேரத்தில், அஸருக்கும் இரவுக்குமிடையே உள்ள நேரத்தில் இறுதியாகப் படைத்தான்.

நூல்: முஸ்லிம் 5379

1 கருத்துக்கள்:

Anisha Yunus said...
October 22, 2010 at 8:58 PM

இந்த ஹதீத்தை இப்பொழுதுதான் முதல் தட‌வை படிக்கிறேன். பகிர்ந்தமைகு நன்றி. ஜஸாக்முல்லாஹு க்ஹைர்.

Post a Comment

இதையும் படிக்கவும்

குர்ஆன், ஹதீஸ்

"அல்லாஹ்வின் வேதம் என்னும் குர்ஆன், என் வழிமுறை என்னும் சுன்னத், இவ்விரண்டையும் நான் விட்டுச் செல்கிறேன். இவ்விரண்டையும் நீங்கள் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் வழி தவறவே மாட்டீர்கள்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஅத்தா

இணைந்தவர்கள்