"ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?" என நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களிடம் வினவினர். அதற்கு நபியவர்கள் "இல்லை. மாறாக, மனிதன் தன்
சமூகத்தார்(பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை
புரிவதுதான் இனவெறியாகும்" என்றார்கள்.
நூல்: அபூதாவூத்
நூல்: அபூதாவூத்
0 கருத்துக்கள்:
Post a Comment