"இறந்தவர்களைத் திட்டாதீர்கள், ஏனெனில், அவர்கள் தம் செயல்களின் (விளைவுகளின்) பால் சென்றடைந்துவிட்டார்கள்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி
Monday, July 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
3 கருத்துக்கள்:
July 21, 2010 at 9:47 AM
அஸ்லாமு அலைக்கும்(வரஹ்)
தங்களின் ஆக்கங்களை கண்டு வருகிறேன்.தங்களை மேலும் தொடர்புக்கொள்ள e-mail id தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
-ஓர் இறையின் அடிமை குலாம்
July 21, 2010 at 4:10 PM
வ அலைக்கும் ஸலாம் (வரஹ்)
தங்கள் கருத்துக்கு நன்றி. நீங்கள் என்னை basith27@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
July 22, 2010 at 1:26 PM
நன்றி.,
Post a Comment