"நபி(ஸல்) அவர்கள் உண்ணாமல் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்கு முன் உண்ண மாட்டார்கள்".
அறிவிப்பவர்: புரைதா(ரலி)
நூல்: திர்மிதீ
Friday, September 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 கருத்துக்கள்:
September 10, 2010 at 7:39 AM
அஸ்ஸலாமு அலைக்கும்,
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நெஞ்சம் நிறைந்த ஈத் முபாரக்!!
வ ஸலாம்
அன்னு
September 10, 2010 at 2:00 PM
வ அலைக்கும் ஸலாம் (வரஹ்)
தங்கள் வாழ்த்துக்கு நன்றி!
தங்களுக்கும் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்...!
Post a Comment