அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:ஆதம் (அலை) அவர்களை வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின், அந்த நாளின் இறுதி நேரத்தில், அஸருக்கும் இரவுக்குமிடையே உள்ள நேரத்தில் இறுதியாகப் படைத்தான்.
நூல்: முஸ்லிம் 5379
Friday, October 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 கருத்துக்கள்:
October 22, 2010 at 8:58 PM
இந்த ஹதீத்தை இப்பொழுதுதான் முதல் தடவை படிக்கிறேன். பகிர்ந்தமைகு நன்றி. ஜஸாக்முல்லாஹு க்ஹைர்.
Post a Comment