Monday, August 8, 2011
நோன்பு வைத்திருபவர்கள் கடைபிடிக்க வேண்டியது
"யார் பொய்யான பேச்சுகளையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதிலோ, தாகித்திருப்பதிலோ அல்லாஹ்வுக்கு எந்த தேவையுமில்லை" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்: புகாரி, திர்மிதி, இப்னுமாஜா
Subscribe to:
Post Comments (Atom)
1 கருத்துக்கள்:
August 30, 2011 at 10:05 AM
ரம்ஜான் வாழ்த்துக்கள் நண்பரே .......
தமிழ் குரானை மொபைலில் பாருங்கள்
Post a Comment