Tuesday, June 22, 2010

சிறந்தது

Tuesday, June 22, 2010 by Admin ·
Labels: ,
".....நபியே, நீர் கூறுவீராக! உலகத்தின் சுகம் மிகவும் அற்பமானது. இறையச்சம் உடையோருக்கு மறுமை தான் மிகவும் சிறந்ததாகும்."
 


திருக்குர்ஆன் 4:77

0 கருத்துக்கள்:

Post a Comment

இதையும் படிக்கவும்

குர்ஆன், ஹதீஸ்

"அல்லாஹ்வின் வேதம் என்னும் குர்ஆன், என் வழிமுறை என்னும் சுன்னத், இவ்விரண்டையும் நான் விட்டுச் செல்கிறேன். இவ்விரண்டையும் நீங்கள் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் வழி தவறவே மாட்டீர்கள்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஅத்தா

இணைந்தவர்கள்