Tuesday, July 6, 2010

பிற வீடுகளில் நுழைந்தால்..

Tuesday, July 06, 2010 by Admin ·
Labels: , ,
"விசுவாசிகளே! (உங்கள் வீடுகள் அல்லாத) பிற வீடுகளுக்குச் சென்றால், அவர்களின் அனுமதி பெறாமலோ, ஸலாம் சொல்லாமலோ உள்ளே நுழையாதீர்கள்."

திருக்குர்ஆன் 24:27

0 கருத்துக்கள்:

Post a Comment

இதையும் படிக்கவும்

குர்ஆன், ஹதீஸ்

"அல்லாஹ்வின் வேதம் என்னும் குர்ஆன், என் வழிமுறை என்னும் சுன்னத், இவ்விரண்டையும் நான் விட்டுச் செல்கிறேன். இவ்விரண்டையும் நீங்கள் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் வழி தவறவே மாட்டீர்கள்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: முஅத்தா

இணைந்தவர்கள்