அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமுடைய மக்கள் காலத்தை திட்டுகிறார்கள். (ஆனால்) நானே காலமாக (காலத்தின் போக்கை நிர்ணயிப்பவனாக) உள்ளேன. என்னுடைய கரத்திலேயே இரவும், பகலும் உள்ளன.
அறிவிப்பாளர்: அபுஹுரைரா (ரலி)
நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவுத், தாரமி, முஅத்தா.
Thursday, July 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துக்கள்:
Post a Comment